
நயன்தாரா பற்றிய சி.வி.சண்முகம் பேச்சுக்கு கனிமொழி, ஜோதிமணி கடும் கண்டனம்.
சண்முகம் மீது எடப்பாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்.
திமுகவின் ‘உங்கள் கனவு என்ன?’ என்ற திட்டத்தில் நயன்தாரா தான் கனவு என்று சொன்னால் ஸ்டாலினால் நிறைவேற்ற முடியுமா என்பது சண்முகம. கேள்வி.
