மாம்பழம் சின்னம், அன்புமணி தரப்புக்கு எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டது என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி.
இரண்டு நாட்களில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு தாக்கல் செய்யவேண்டும், அதை மூன்று நாட்களில் விசாரித்து தீர்ப்புக் கூற வேண்டும் என்றும் உத்தரவு.
அன்புமணி தரப்புக்கு மாம்பழம் நீடிக்குமா ?
