போலீஸ்காரர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
சாத்தான்குளத்தில் கோவிட் காலத்தில் அப்பா ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொன்ற வழக்கு.
ஏப்ரல் 9- ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது.
போலீஸ்காரர்கள் 9 பேரும் குற்றவாளிகள்
Leave a Comment
