கிறித்துவ மதத்தை தழுவிய பட்டியல் இனத்தவர்கள் தங்களை பட்டியல் இனத்தவராக கூறி அரசு சலுகைகளை பெற முடியாது.
உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் தலித் கிறித்துவர்கள் கோரிக்கை நிராகரிப்பு.
இந்து, பௌத்தம், சீக்கிய மத த்தை பின்பற்றினால் மட்டுமே பட்டியல் இனத்தவருக்கான சலுகை கிடைக்கும்.
