கே.என்.நேரு மீதான முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி.
நகராட்சி நிர்வாகத்தில் 2,538 நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார். வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம்.
நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும் ஏன் நிறைவேற்றவில்லை என நீதிபதிகள் கேள்வி.
