இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் தற்போது ஹார்முஸ் நீரிணை திறப்பு என ஈரான் தெரிவிப்பு.
எதிரி நாடுகளுக்கு அனுமதியில்லை.
ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சரக்குக் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த ஈரான் தீவிரம்.
