ஆந்திரா பார்முலாவை தமிழ்நாட்டிலும் செய்து பார்க்க பாஜக தீவிரம்.
ஆந்திரா பார்முலாவை தமிழ்நாட்டிலும் செய்து பார்க்க பாஜக தீவிரம். அங்கு சந்திரபாபுவை முதல்வராகவும் பவன் கல்யாணை துணை முதல்வராகவும் ஆக்கியது பாஜக. இங்கு எடப்பாடி -முதல்வர், விஜய்…
தவெக தடுமாற்றம்!
கூட்டணிக்கு பாஜக அழைப்பதால் தடுமாற்றம். பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் தவெக மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனை. கூட்டத்தில் பங்கேற்ற 120 மாவட்டச் செயலர்களில் 98 பேர் அதிமுகவுடன்…
தேமுதிகவை கூட்டணியில் சேர்த்ததால் திமுகவுக்கு பிரச்சினை!
தேமுதிகவை கூட்டணியில் சேர்த்ததால் திமுகவுக்கு பிரச்சினை. தேமுதிகவுக்கு தரும் எண்ணிக்கையில் தங்களுக்கு சீட் தரவேண்டும் என்று விசிக, கம்யூனிஸ்ட்கள் பிடிவாதம். கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாமல் திமுக…
ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து 4 பேர் இறப்பு!
ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் இறப்பு. படுகாயம் அடைந்த இருவரை மீட்டு சிகிச்சை அளிக்க அமெரிக்க ராணுவம் நடவடிக்கை. ஈரான் போரில்…
திமுக எம்.பி கனிமொழியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
திமுக எம். பி. கனிமொழியை விளாத்திக் குளம் அருகே பொதுமக்கள் முற்றுகை. பலாத்கரம் செய்து கொள்ளப்பட்ட மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்றார் கனிமொழி. குற்றவாளிகளை கைது…
பெண்களுக்கு வேலை கொடுப்பதற்கு நிறுவனங்கள் அஞ்சும்!
மாதவிடாய் விடுப்புக் கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுப்பதற்கு நிறுவனங்கள் அஞ்சும். வேலை செய்யும் இடத்தில் ஆண்- பெண் இடையே பேதங்கள் அதிகரிக்கும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த்,…
நியோ மேக்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் விற்பனை!
நியோ மேக்ஸ் நிறுவனத்தின் ரூ 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள சோத்துகளை விற்க ஏற்பாடு. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல். விற்ற பணத்தை நியோமேக்ஸ்…
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு!
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள். மு.க. ஸ்டாலின், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒப்பந்தத்தில் கையெழுத்து. இரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கொமதேக முடிவு.
கட்சிப் பெயரை அறிவித்தார் சசிகலா!
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் ! கட்சிப் பெயரை அறிவித்தார் சசிகலா. சட்டமன்ற தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் அஇபுதமமுக போட்டியிடும் என அறிவிப்பு.
நாளை நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (மார்ச் 14) திறக்கப்பட உள்ளது. பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19 - ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

