சேலம், அரியானூர் அருகே தாறுமாறாக சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.
எதிர்புறம் சென்று வாகனங்கள் மீது மோதிய கோர விபத்தில் 7 பேர் இறப்பு.
இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேர், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 7 பேர் இறந்த பரிதாபம் .
பேருந்து விபத்து – 7 பேர் பலி
Leave a Comment
