அரசியல்

மார்க்சிஸ்ட் உறுதி – திமுக அதிர்ச்சி!

சட்டமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகள் வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதி. சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் 6 தொகுதிகள் வேண்டும் என்று உறுதி. திமுக தலைமை…

விலை வாசி உயரும் என்று ராகுல் காந்தி எச்சரிக்கை

#RagulaGandhi#RubeeValue#CongLeader#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

அதிமுக தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை தள்ளிப் போகிறது.

#PiushGoyal#AdmkAlliance#TamilNaduElection#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

பிரச்சாரத்தை தொடங்கும் சீமான்!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை (மார்ச் 23) முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான். திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்க முடிவு. முதல்கட்டமாக…

தே.ஜ.கூட்டணி தொகுதிப்பங்கீடு நிறைவு.

புதுச்சேரி தே.ஜ.கூட்டணி தொகுதிப்பங்கீடு நிறைவு. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லட்சிய ஜனநாயகக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு. என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுகவுக்கு 2 தொகுதிகள்…

சிபிஎம் பிடிவாதம்

சிபிஎம் எனப்படும் மார்க்சிஸ்ட் கட்சி அதிக தொகுதிகளைக் கேட்டு பிடிவாதம். சிபிஎம் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாமல் திமுக திணறல். பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அறிவாலயம் செல்லாமல் முரண்டு.

- Advertisement -
Ad image