தமிழ்நாடு
மாணவர் விடுதிகள் மூடல்.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மாணவர் விடுதிகள் மூடல். கல்லூரிகளுக்கும் விடுமுறை. தேர்வு நெருங்கும் நேரத்தில் வகுப்புகள் ரத்து.
டோல் கட்டணம் உயர்வு!
தமிழ்நாட்டில் 66 டோல்களில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்கிறது. ஆண்டு சந்தா ரூ 3 ஆயிரம் என்பதும் ரூ 3075 ஆக அதிகரிக்கிறது.
மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தாமதம்
சென்னையில் பூவிருந்தவல்லி- வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தாமதம். முதலில் பிப்ரவரி என்றும் பின்னர் மார்ச் என்றும் சொல்லப்பட்ட சேவை ஏப்ரலில் தொடங்குகிறது. ரயில்…
மின் அடுப்பு பயன்படுத்துவதால் சலுகை!
மின் அடுப்பு பயன்படுத்துவதால் ஓட்டல்களுக்கு யூனிட்டுக்கு ரூ.2 சலுகை டீக்கடையாக இருந்தாலும் கட்டணத்தில் ரூ.2 சலுகை உண்டு. சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகும் வரை சலுகை தொடரும்: மின்வாரிய…
தென் சென்னை மக்களின் 16 ஆண்டு கால கனவு நிறைவேறியது!
தென் சென்னை மக்களின் 16 ஆண்டு கால கனவு நிறைவேறியது. வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது. இருந்தாலும் நடுவில் உள்ள ஆதம்பாக்கம்…
கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை சரிவு!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை தொடர்ந்து இன்றும் சரிவு. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டல் காய்கறிகள் வாங்குவதை ஓட்டல்கள் குறைத்துக் கொண்டதால் வியாபாரம் மந்தம். காய்கறிகள்…

