தமிழ்நாடு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை.
#tazhal #TamilNewsToday #BreakingNews #tamilnewsupdates
சாகித்ய அகாடமி விருது !
2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்படுகிறது 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்ற புத்தகத்துக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
மாணவர் விடுதிகள் மூடல்.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மாணவர் விடுதிகள் மூடல். கல்லூரிகளுக்கும் விடுமுறை. தேர்வு நெருங்கும் நேரத்தில் வகுப்புகள் ரத்து.
டோல் கட்டணம் உயர்வு!
தமிழ்நாட்டில் 66 டோல்களில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்கிறது. ஆண்டு சந்தா ரூ 3 ஆயிரம் என்பதும் ரூ 3075 ஆக அதிகரிக்கிறது.
மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தாமதம்
சென்னையில் பூவிருந்தவல்லி- வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தாமதம். முதலில் பிப்ரவரி என்றும் பின்னர் மார்ச் என்றும் சொல்லப்பட்ட சேவை ஏப்ரலில் தொடங்குகிறது. ரயில்…
மின் அடுப்பு பயன்படுத்துவதால் சலுகை!
மின் அடுப்பு பயன்படுத்துவதால் ஓட்டல்களுக்கு யூனிட்டுக்கு ரூ.2 சலுகை டீக்கடையாக இருந்தாலும் கட்டணத்தில் ரூ.2 சலுகை உண்டு. சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகும் வரை சலுகை தொடரும்: மின்வாரிய…

