சாத்தான்குளம் வழக்கில் ஏப்ரல் 9-க்குப் பதில் மார்ச் 30-ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.
மதுரை மாவட்ட நீதிபதி முத்துக்குமார் அறிவிப்பு.
தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸ்கார்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்பது தீர்ப்பு.
சாத்தான்குளம் வழக்கு மார்ச் 30 தண்டனை
Leave a Comment
