தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
வட மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், தென் மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் கண்காணிப்பில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறும் என்றும் விளக்கம்.
சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவு.
Leave a Comment
