தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி தேர்தல் வாக்குறுதி.
மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும் மாற்றப்படும்.
கோவை தொழில் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும், திருச்சி நிர்வாகத் துறை தலைநகராகவும் அறிவிக்கப்படும் என்று சீமான் விளக்கம்.
