
நெல்லை, மேலப்பாளையத்தில் 2023-ஆம் ஆண்டு 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு.
3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
