சென்னையில் வேளச்சேரி- பரங்கிமலை இடையே நாளை முதல் ரயில் சேவை.
சுமார் 15 ஆண்டுகளாக இழுபறியில் கிடந்த உய உயர் மட்ட ரயில் பாதைக்கு விடிவு காலம் பிறந்தது.
புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் என்ற இரண்டு நிலையங்கள் நடுவில் உள்ளன.
#tazhal #TamilNewsToday #BreakingNews #tamilnewsupdates
