#accident #Tiruppur #caraccident #tamilnadu
திருப்பூர் – வெள்ளகோவில் சோதனைச்சாவடி அருகே லாரி மீது கார் மோதி 6 பேர் உயிரிழப்பு.
விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரன் ஈடுபட்டிருந்தபோது கார் மோதியது.
அதிவேகமாக வந்த கார் மோதியதில் காவலர், லாரி ஓட்டுநர், காரில் பயணம் செய்த 4 பேர் என 6 பேர் உயிரிழப்பு.
