அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் வசதி கொண்ட புதிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அவர் சென்ற சி-130ஜே ரக விமானம் நேரடியாக அந்தச் சாலையில் தரையிறங்கி சாதனை படைத்தது. போர் மற்றும் பேரிடர் காலங்களில் ராணுவ விமானங்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வடகிழக்கு இந்தியாவின் முதல் ஓடுதளம் இதுவாகும்.
You Might Also Like
சாத்தான்குளம் வழக்கு மார்ச் 30 தண்டனை
0 Min Read
விஜய் கடிதம்.
0 Min Read
குடியுரிமை உண்டு!
0 Min Read
